01-27-2005, 03:13 PM
ஏங்க தங்கைச்சி அந்தப்பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா..?? காய்த்திருக்கிற ஒருமரத்தில இருக்கிற காய்களை கல்லால் எறிந்து விழுத்துவார்களாம்.. அப்ப அந்த கல்லடி எதுக்கு படும்.. மரத்திற்கு தானே.. காய்யில்லாத கண்ட கண்ட மரங்களிற்கு எல்லாம் கல்லெறிய உங்களுக்கு வேலையில்லையா..????? வேறை என்னத்தை கல்லால் அடிப்பினம்..??? அது உங்களது இரக்கமற்ற தன்மையாகத்தான் இருக்கும்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


