01-27-2005, 12:01 AM
இந்த இடத்தில் பெண்ணைகளை யாரும் போகப்பொருளாய் பாக்கவில்லை.. அவர்கள் செய்த தவறுக்கு காதல் என்று பெயர் கொடுக்கிறார்கள். அது எந்த விதத்தில் சரி என்பதை விட. இப்படி பட்ட சம்பவங்கள் அடிக்கடி வேவ்வேறு இடங்களில் நடக்கின்றன. அவைகள் பெரிதாக வெளியுலகிற்கு வருவது கிடையாது( இதைவிட கேவலமாகவும் நடக்கின்றன) அந்தப்பூசாரி தனது மனைவியை அழைத்துவந்ததுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட இனி அவர்கள் சந்தோசமாக வரழ்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.. அது போக நீங்கள் அப்படி கூறியது.. எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறீர்கள்..?? :?:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

