Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
#5
பெண்கள் தாம் ஆண்களின் போகப்பொருட்களாக தம்மை கருதும்வரை, தாம் ஆண்களின் சொத்துகளாக நடந்து கொள்ளும் வரை, அதைப்பற்றி பேசுவது மட்டும் ஏன் தவறு? இந்தப் பெண் வெறும் பண்டம். ஒருவர் வைத்திருந்தார். இன்னொருவர் கொண்டோடினார். வைத்திருந்தவரோ ஏதோ சட்டத்தையையும் பொலிசையும் காட்டி, தனது பண்டத்தை திரும்பவும் கைப்பற்றி விட்டார். அவர் கட்டிலோடு கட்டிவைக்காவிட்டால் திரும்பவும் பண்டம் காணாமல் போகலாம்.

இவர் பண்டமல்ல பெண்ணென்றால் பிடிக்காத பூசாரியை விகாகரத்து செய்துவிட்டு பிடித்த சாத்திரியோடு சட்டப்படி வாழ, அரச அலுவலகத்தில் விண்ணப்பம் நிரப்பி கையெழுத்து போடுவதற்கு ஒரு அரைநாள் கூட ஆகாது. இது பெண்ணல்ல பண்டம்.
''
'' [.423]
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-26-2005, 06:47 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:15 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 11:28 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 12:01 AM
[No subject] - by Jude - 01-27-2005, 07:28 AM
[No subject] - by tamilini - 01-27-2005, 03:31 PM
[No subject] - by Jude - 01-27-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 06:14 PM
[No subject] - by Niththila - 01-27-2005, 06:19 PM
[No subject] - by Jude - 01-29-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)