Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
#1
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார்.

புதன்கிழமை 26 சனவரி 2005 குமரப்பா

லண்டனில் பூசாரியின் மனைவிக்கும் கைசாதகம் பார்க்கும் சாத்திரியார் ஒருவருக்கும் ஏற்பட்ட காதலால் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்த கோவில் பூசாரி மீண்டும் நீதிமன்றின் உதவியுடன் மனைவியின் கரம் பிடித்துக்கொண்டுள்ளார். லண்டனில் பிரபல தமிழ்க் கோவிலொன்றில் கடமையாற்றும் கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைச்சாத்திரிக்கும் தனக்கும் ஏற்பட்ட காதலே இந்த விபரீத சம்பவத்திற்குக் காரணம் என்று சம்பவத்துடன் தொடர்புடைய பெண்மணி தெரிவித்துள்ளதாகப் பொலிசாருக்குக் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கின்றது.

Source : http://www.nitharsanam.com/?art=8339
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி - by Vaanampaadi - 01-26-2005, 06:30 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 06:47 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:15 PM
[No subject] - by tamilini - 01-26-2005, 11:28 PM
[No subject] - by Jude - 01-26-2005, 11:39 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 12:01 AM
[No subject] - by Jude - 01-27-2005, 07:28 AM
[No subject] - by tamilini - 01-27-2005, 03:31 PM
[No subject] - by Jude - 01-27-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-27-2005, 06:14 PM
[No subject] - by Niththila - 01-27-2005, 06:19 PM
[No subject] - by Jude - 01-29-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)