08-15-2003, 11:38 AM
உணர்வுள்ள இதயங்கள்
நிதானமாய்த் துடிக்கின்றன..
உயர்ந்து நிற்கும் நாள் வருமென்று
ஆசையாய்த் தவிக்கின்றன..
உலகமெங்கும் வலைவிரித்து
நிம்மதியைத் தேடுகின்றன..
உறக்கமற்ற விழிகளுக்காய்
உணர்வோடு உழைக்கின்றன..
இதயங்களுக்கு நன்றிகளுடன்..
-வையாபுரி
நிதானமாய்த் துடிக்கின்றன..
உயர்ந்து நிற்கும் நாள் வருமென்று
ஆசையாய்த் தவிக்கின்றன..
உலகமெங்கும் வலைவிரித்து
நிம்மதியைத் தேடுகின்றன..
உறக்கமற்ற விழிகளுக்காய்
உணர்வோடு உழைக்கின்றன..
இதயங்களுக்கு நன்றிகளுடன்..
-வையாபுரி

