01-26-2005, 01:02 PM
Quote:தமிழினி தலைமையிலையா...படை போய்ச் சேருமோ தெரியாது...அலட்டியே காரியத்தக் கெடுத்திடும் அது...பாவம் என்ன செய்யப் போகுதோ...! நித்திலாத் தங்கையே உங்க பாதுகாப்புக்கு நீங்க அணுகினால் உடனே இரண்டு விசேட பயிற்பெற்ற கண்காணிப்புக் குருவிகள் அனுப்பி வைக்கப்படும்...டோண்ட் வொறி...!
நாங்க அலட்டி ஆக்களை திசைதிருப்பிப்போட்டுத்தான் படை எடுக்கிறது.. இதெல்லாம் போர்த்தந்திரம்.. குருவிக்கு புரியாதாக்கும்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

