01-26-2005, 10:01 AM
hari Wrote:எவன் சொன்னவன் சொல்லுங்கள் மந்திரி உடனே படையை திரட்டுகிறேன்! இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன்!
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=3117&start=75
[i][b]
இங்கு போலிருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?: Quote:Niththila எழுதியது:
அ க்கு அடுத்தது ஆ வன்னா என்பதைக் கண்டு பிடித்த மந்தி(ரி)யாரே என்னே உமது அறிவுப் புலமை இதைப் பு(இ)கழ்ந்து பாட இன்னொரு கம்பன் தான் வரோணும்.
பாவம் மன்னரும் மக்களும்
யாரங்கே.. இந்த பெண்ணை பிடித்து கூண்டில் போடுங்கள்.. மந்திரியாரை இகழ்ந்தால்.. மன்னரின் கோபத்துக்கு உள்ளாவார்கள் தெரியாதா...?
----------

