08-14-2003, 01:41 PM
sethu Wrote:ஆங்கிலம் கதைக்கும் நாட்டின் இலங்கை தூதுவர் இல்லலத்தில் சுமார் 18 பேர் பதவி விலக்கப்பட்டுள்ளனர் போலி வீசாமோசடி கும்பல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரனைகள் தொடர்கிண்றன். தலைமை அதிகாரி தண்னி இல்லாத வறண்ட நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.எந்த.. தண்ணியில்லாத.. நாட்டுக்கு.. மாற்றப்பட்டாலும்.. அங்கு.. அவர்தானே..ராஜா..
அந்தப்..பதவி.. பறிபேனாலத்..தவிர.. என்ன.. பிரயோசனம்..
:?: :?: :?:
Truth 'll prevail

