08-13-2003, 10:53 PM
சேது அவர்களே சட்டம் மற்றும் பாடங்களை அதுஇதெண்டு படிச்சுடலாம்...உந்த விலங்கியல் இருக்கே அதைப்படிக்கிறது....வேதங்கள் படிக்கிறதுக்கு சமன்.....! நுணுக்கம் பார்த்தே அறிவை அளப்பார்கள் உந்த விலங்கியலாளர்கள்....!அந்த வகையில் இந்தப் பேராசிரியர் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் பெயர் பெற்றவர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

