01-24-2005, 06:12 PM
துரோகத்தை தமிழ்மக்கள் சந்திக்கிறது ஒன்றும் புதிதல்ல. ஏமாற்றப்படுவதும் புதிதல்ல. 1987 ல் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கட்டைவேலி கூட்டுறவு பலநோக்கு சங்கத்தில் தலைவராக இருந்தவர் அபகரித்து தன்னுடைய உறவினர்வீட்டில் வைத்துவிட்டார். ஒரு லொறி மாவை அவர்வீட்டில் பதுக்கிவைத்த விடயம் வெளியே கசிந்துவிட்டது. . அதனால் வீட்டில் மாவை பதுக்கிவைக்க இடம் கொடுத்தவருக்கு மாமன்னவன் என்ற பெயரும் கிடைத்தது
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

