01-24-2005, 12:58 PM
Quote:உங்களுக்குப் பிடிச்சதுன்னா..உங்களோட வைச்சுக்கோங்க...அதையேன் எங்களுக்கு...அவங்க ஒரு சீரா எழுதுறாங்க இல்ல..இதைக்கையும் அலட்டலா...
நாங்க அவங்களுக்கு சொன்னது ஒரு கருத்தோட முடிஞ்சிட்டுது.. இப்ப இந்த கருத்தை தொடக்கி யாராம் அலட்டுறது..??? :oops:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

