01-24-2005, 12:50 PM
தற்கொலை தமிழன் சும்மா செய்து விடுவதில்லை
யப்பானிலும் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அண்மையில் நான் ஒரு கட்டுரையில் படித்தேன்...
ஈழத்தமிழனுக்கு தமிழரின் விடுதலைப்போர் இருக்கிறது... ஆனால் இந்தியாவில் இருக்கிற தமிழனுக்கு நடிகர்களும்ää கள்ளர்களும்ää போலிகளும் தானே இருக்கிறார்கள் அவர்கள் அவற்றிக்கு தானே தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் ..
இந்தியாவில் உள்ள தமிழனுக்கு நாங்கள் தான் புத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும் அவனுக்கும் நாங்கள் தமிழ்ப்பற்று கற்றுக்கொடுக்க வேணும்...
தமிழன் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல
நேர்மையானவன்ää விவேகமானவன்...
அவனுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை
அதனால் அவனைச்சிலர் பிழையாக வழி நடத்துகிறார்கள்.
யப்பானிலும் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அண்மையில் நான் ஒரு கட்டுரையில் படித்தேன்...
ஈழத்தமிழனுக்கு தமிழரின் விடுதலைப்போர் இருக்கிறது... ஆனால் இந்தியாவில் இருக்கிற தமிழனுக்கு நடிகர்களும்ää கள்ளர்களும்ää போலிகளும் தானே இருக்கிறார்கள் அவர்கள் அவற்றிக்கு தானே தங்களின் உயிரை மாய்த்துக்கொள்வார்கள் ..
இந்தியாவில் உள்ள தமிழனுக்கு நாங்கள் தான் புத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும் அவனுக்கும் நாங்கள் தமிழ்ப்பற்று கற்றுக்கொடுக்க வேணும்...
தமிழன் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல
நேர்மையானவன்ää விவேகமானவன்...
அவனுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை
அதனால் அவனைச்சிலர் பிழையாக வழி நடத்துகிறார்கள்.
every one will die one day

