08-12-2003, 10:36 PM
நல்ல பயனுள்ள தகவல்கள்... நன்றி... சுரதா அவர்களுக்கு... 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கொடைவள்ளல் பாண்டித்துரைத்தேவரால் ஆரம்பிக்கப்பட்டது.. அத்தமிழ்ச் சங்கத்தின் மூலம் ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்டது மட்டுமன்றி.. பல அரிய பணிகளும் செய்யப்பட்டது என்று படித்திருக்கிறேன்...

