08-12-2003, 08:07 PM
ஆச்சி ஆட்சியில இருக்கிறதே சிங்கள நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தான். பிறகென்ன கதை விடுகிறா? என்ன மிலிந்த கப்பல் விடச் சொல்லி இப்பவே கால்ல விழப் போய்டாரே? பெர்ணான்டஸ் ஒரு மாதிரியான ஆள். பிறகு கப்பல்ல வேறை எதையும் சேத்து அனுப்பி வைச்சாலும் வைப்பார்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

