01-23-2005, 10:08 PM
Quote:அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...!
ஆ ஆ ஆ வண்டி வண்டியா பூச்சுத்திறீங்க.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

