Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்களிடம் தணியாத அன்பு கொண்ட மாவீரன்
#1
தமிழர்களிடம் தணியாத அன்பு கொண்ட மாவீரன்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையும் ஈடுபடுத்தி உயிhpனை தியாகம் செய்து சுதந்திரக் காற்றை சுத்தமாக சுவாசிக்க வழிவகை செய்த மகாபுருஷரே நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ் ஆவார்.

இந்திய மக்களால் பொpதும் நேசிக்கப்பட்டவர். உலகத் தலைவர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றவர். பதினாறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது மட்டும் அல்லாமல் பெரும் பண வரவைத் தரக்கூடிய ஐ.சி.எஸ். பதவியினையும் தூக்கி எறிந்தவர்.

உலக வரலாற்றில் இடம் பிடித்த மாவீரன், மகத்தானதொரு விடுதலைப் போருக்குத் தலைமையேற்ற தளபதி. எஃகு உள்ளமும், இணையில்லாத் தன்னம்பிக்கையும் தன்னகத்தேக் கொண்டு ஊழையும் உட்பக்கம் காணச் செய்யும் மன உறுதி கொண்டவர்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி என சித்தரிககப் படும் ஹெர் ஹிட்லாpடம் நேருக்கு நேர் நின்று இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவுகேட்ட ஒரே இந்தியத் தலைவர் சுபாஷ் மட்டுமே.

……ஆஸhத் ஹிந்த்†† என்ற இயக்கத்தைத் தொடங்கியவர். மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்திய காந்தியடிகள் பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். ஆனாலும் நேதாஜpயே வெற்றி பெற்றhர். ஆயினும் …சுபாஷ் பிறவியிலேயேத் தலைவர்† என்று மகாத்மா புகழாரம் Nட்டினார்.
அனைத்து தகுதிகளும் நிரம்பிய முழு மனிதர். ஆனால் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டிய காலம் தவறிவிட்டார். வேறெந்த நாட்டிலேனும் பிறந்திருந்தால் நெப்போலியனும், அலெக்ஸhண் டரும் சாpத்திர வாpகளில் ஏறியிருக்கவே முடியாது என்று சிக்னர் பெனிடே முஸேhலினி சுபாஷினை பற்றி குறிப்பிட்டது மிகவும் சாலப் பொருந்தும்.

இந்தியாவின் தேசியகீதமாக ரவீந்திரநாத் தாகூhpன் …ஜனகனமன† பாடலை முதன்முதலில் தேர்வு செய்து அறிவித்த பெருமை நேதாஜpயையேச் சாரும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் …ஜெய்ஹிந்த்† என்ற சொல்லினை முழங்குவதை வழக்கப்படுத்தி இந்தியர்களுக்கு மன வலிமையையும் மனதிட்பத்தினையும் உண்டாகச் செய்தார்.

சுபாஷ் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பக்கத்து கிராமத்தில் காலரா நோய் பரவிய செய்தி கேட்டவுடன் நண்பர்களுடன் சென்று உதவி செய்தவர். நீர் மூழ்கிக் கப்பலில் 90 நாட்கள் பயணம் செய்த ஒரே தேசத் தலைவர். இப்பயணத்தின் போது கடலில் மிகப் பொpய கொந்தளிப்பும், எhp பொருள் பற்றhக் குறையும் ஏற்பட்டபோது iதாpயமாக மற்றெhரு கப்பலுக்கு இடுப்பில் கயிறினைக் கட்டிக் கொண்டு மாறினார்.

இளைஞர்களை தன் பால் ஈர்த்து இந்திய தேசிய ராணுவப் படை (ஐ.என்.ஏ)யினை அமைத்து பிhpட்டீஷ் பேரரசினை எதிர்த்தவர். இவாpன் இ.தே. ராணுவப்படையில் சிங்கப்பூர், மலேசியாவில் வாழ்ந்த ஏராளமானத் தமிழர்கள் இணைந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் துறந்தனர். இவர்களை பற்றிய முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது பெரும் கவலையளிக் கின்றது. நம்முடைய தாய்குலத்தின் ஆற்றலையும் திறமைகளையும் நன்குணர்ந்த சுபாஷ் 1943-ம் ஆண்டு ஜhன்சிராணி ரெஜpமெண்ட் என்ற பெண்கள் படைப்பிhpவினைத் தொடங்கி தமிழகத்தைச் சார்ந்த டாக்டர் இலட்சுமியை தளபதியாக நியமித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் பர்மா வழியாக இந்தியாவின் கொஹிமா, தினாப்பூர் மற்றும் இம்பால் ஆகிய இடங்களில் ஆங்கிலேய அரசுடன் போhpட்டு வெற்றிபெற்று ……ஆஸhத் ஹிந்த்†† என்ற அரசினை அமைத்தார்.

கி.பி. 1938-ம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940-ம் ஆண்டு மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட்டார். எனினும் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிர் இறந்ததாகச் செய்திகள் மட்டுமே கிடைத்தன. உடலை எவரும் பார்க்கவில்லை. நேதாஜp சுபாஷ் சந்திரபோஷ் மேற்கு வங்காளத்தில் 1897-ம் ஆண்டு ஜனவாp 23-ம் நாள் பிறந்தார். இவர் தமிழர்களிடம் தனியாத அன்பு கொண்டவர்.

காதை சந்திரசேகரன்,

விhpவுரையாளர், தமிழ்த்துறை,

பி.ஜp.பி. கலை அறிவியல் கல்லு}hp,

நாமக்கல்-637 206
Reply


Messages In This Thread
தமிழர்களிடம் தணியாத அன்பு கொண்ட மாவீரன் - by Vaanampaadi - 01-23-2005, 09:22 PM
[No subject] - by Thaven - 01-24-2005, 02:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)