01-23-2005, 08:22 PM
நீங்க சீதனம் உழைச்சுக் கொடுத்தே செய்யுறாக்கள் என்றா பிறகேன் சீதனம் கொடுமை என்று புலம்புறியள்...அப்ப நீங்களே உழைச்சுக் கொடுத்தாவது சீதனம் சீவிக்க வழி செய்வியள்..நல்ல விசயம்.....!
தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...! :wink:
தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

