01-23-2005, 08:11 PM
tamilini Wrote:Quote:பெண்களை எந்தளவும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக்களமே சாட்சியானாப் பிறகு யாரையும் நம்ப நாங்க தயாரில்லை...அதற்கான அவசியமும் இல்லை...அதுக்காக நீங்க வருத்தப்படாதேங்கோ...!
இந்தக்களம் எப்படி சாட்சியானது.. அது சரி களத்தில உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்யது பெண் தான் என்று எப்படி தெரியும்..?? :wink:
நம்பிக்கையே வாழ்க்கை. பெண்கள் நாமத்தில் வந்து களத்தில் மற்றவர்களுக்கு நாமம்போட்டால் ............................... :evil:
ஆனால் என்னைப்பொறுத்தளவில் நான் யாருக்கும் தீங்கு செய்யவுமில்லை யாரையும் ஏமாற்றவுமில்லை. ஏமாற்றவுமாட்டேன். ஏமாறவும்மாட்டேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

