01-23-2005, 08:11 PM
இந்தக்காலத்தில அப்படி தான் செய்கிறாங்க.. ஆனால் முதிர் கன்னியாய் இருக்கிறம் என்று எந்த பெண்ணும் கண்ணீர் விடவில்லை கவிதை எழுதியதும் ஒருஆண் தான்.. குடும்பத்திற்காக தங்களிற்கு வாழ்க்கையே வேண்டாம் என்று.. விட்டு தங்களிற்கு கீழ் உள்ளவர்களிற்காக வாழும் பெண்களும் இருக்கிறார்கள். ஆண்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை சரியா..??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

