01-23-2005, 07:32 PM
Quote:அவங்க நல்லது செய்ய வேணாம் கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும்...உலகம் உருப்படும்..! நினைக்கிறது தொடங்கி செய்யுறது வரை கெட்டதுதான்...என்ன நல்லது சொல்லுங்கோ...அதுகளுக்கு கெட்டதுதான் நினைவில வரும்...கேவலம்...உதுகளும் மனிசரா...அதுக்க அவைக்கு கலியாணம் வேற வேண்டிக்கிடக்கு...!
ஏங்க நீங்க போய் பாத்தீங்களா என்ன நினைக்கிறாங்க.. என்ன செய்கிறாங்க என்று.. பாவம் உங்க அம்மா..?? :roll: :roll: அவங்களுக்கு கலியாணம் வேண்டாட்டியும்.. ஆண்களுக்கு வேணுமே..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

