Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கதையே இல்லையே..
#1
கதையே இல்லையே..
அவன் அந்த நூலகத்துக்குள் கோபமுடன் வேகமாக நுழைந்தான். கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தான். நேராக நூலகரிடம் சென்று சற்றே கோபமாக

" என்னாய்யா நூலகம் நடத்துகிறீர்கள்....புத்தகங்கள் வாங்கும்போது பார்த்து வாங்கவேண்டாமா? நாங்கள் பணம் கட்டியல்லவா இங்கே அங்கத்தினர் ஆக இருக்கிறோம்" என்று சப்தம் போட்டான்.

அதற்கு நூலகர் " கொஞ்சம் பொறுமையாக அமைதியாகச் சொல்லுங்கள். உங்கள் பிரச்சினை என்ன? அமைதியாகக் கேட்டார்
அவன் இன்னும் கோபம் தனியாமலேயே

"பின்னே என்னாய்யா?...இந்த புத்தகத்தில் வரிசையாக கதாபாத்திரங்கள் பெயர்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய புத்தகத்தில் இன்னும் கதையே தொடங்கவில்லையே?. இப்படிப்பட்ட புத்தகங்களையா வாங்கி வைப்பது?"

உடனே நூலகர்
"அட நீதானா அந்த ஆள்....நேற்றிலிருந்து தொலைபேசி டைரக்டரியைக் காணோம் என்று தேடிக்கொண்டுள்ளோம்" என்று கூற அவனது முகத்தில் அசடு வழிந்தது.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Messages In This Thread
கதையே இல்லையே.. - by Vaanampaadi - 01-23-2005, 07:30 PM
[No subject] - by kavithan - 01-23-2005, 07:35 PM
[No subject] - by வெண்ணிலா - 01-23-2005, 07:56 PM
[No subject] - by ragavaa - 01-24-2005, 03:04 AM
[No subject] - by hari - 01-24-2005, 07:05 AM
[No subject] - by Niththila - 01-24-2005, 11:11 PM
[No subject] - by kavithan - 01-24-2005, 11:23 PM
[No subject] - by kavithan - 01-24-2005, 11:24 PM
[No subject] - by hari - 01-25-2005, 05:29 AM
[No subject] - by kavithan - 01-25-2005, 06:10 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)