08-12-2003, 12:32 PM
யாருக்கு தனக்கோ. ஆச்சி ஏதோ நல்லாத்தான் இரவு விருந்துக்கு குடுத்திட்டாப் போல இருக்கு. சங்கரி உப்பிடி அடிக்கடி விக்கிக் கொண்டு திரியுது. அதையென் லண்டன்ல போய் சொன்னவர். தமிழீழத்தில எங்கையாவது போய் சொல்லியிருக்கலாம் இல்லையோ? செருப்பு மாலையாவது விழுந்திருக்கும் கழுத்தில்.
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan

