08-12-2003, 12:28 PM
அலையிரதுகளைத் தான் போய் பார் என்று சொல்லுரன். ஏதாவது பொறுக்கிக் கொண்டும் வரலாமல்லே. ஏன்றாப்பா அது தான் இரண்டாயிரம் கோடிக்கு கொண்டு வந்து குவிச்சிருக்காம் பிறகு எதுக்கு பயப்படுறியள். அதுதானே ஓடினா பக்கத்து நாடு கப்பலோட வந்து நிக்குமே. அள்ளிக் கொண்டு போக. எதுக்கு உந்தப் பயம்?
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan

