01-23-2005, 08:41 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அன்பு நண்பர் கவிதன் அவர்களே
பதினாறு பேறுகளைப் பற்றி
கல்வி
தனம்
தானியம்
அழகு
புகழ்
பெருமை
இளமை
அறிவு
சந்தானம்
வலிமை
வாழ் நாள்-வெற்றி
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
அன்பகலா மனைவி
சலியாத - மனம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போவதைப் பற்றி நமது ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா?
\"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்\"...........மானம், குலப் பண்பு, கல்வி, வலிமை, கொடைத்தன்மை, அறிவுடைமை, மேன்மை, முயற்சி,காமம் இந்தப் பத்துகளும் பசி வந்திடப் பறந்து போகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி
வித்தகர் திரு. கோபால் அவர்களே
பதினாறு பேறுகளைப் பற்றி
கல்வி
தனம்
தானியம்
அழகு
புகழ்
பெருமை
இளமை
அறிவு
சந்தானம்
வலிமை
வாழ் நாள்-வெற்றி
துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
அன்பகலா மனைவி
சலியாத - மனம்
பசி வந்திடப் பத்தும் பறந்து போவதைப் பற்றி நமது ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாமா?
\"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்\"...........மானம், குலப் பண்பு, கல்வி, வலிமை, கொடைத்தன்மை, அறிவுடைமை, மேன்மை, முயற்சி,காமம் இந்தப் பத்துகளும் பசி வந்திடப் பறந்து போகும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி
வித்தகர் திரு. கோபால் அவர்களே
[b][size=18]

