08-12-2003, 07:17 AM
வவுனியா தட்சணாகுளம் பகுதியில் இனங்காண முடியாத வகையில் உருக்குலைக்கப்பட்ட ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்பாகியால் சுட்டுக் கொலை செய்த பின்னர் பெற்றோல் ஊற்றி சடலம் எரிக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்ட போதும் இச்சடலம் எவருடையது என்பது இன்னும் இனங்காணப்படவில்லை.

