08-12-2003, 06:59 AM
Karavai Paranee Wrote:திகட்டாத தேன் தமிழால் செவி நனைத்த பாவலரிற்கு வாழ்த்துக்கூ ற வார்த்தைகள் இங்கில்லை.
களம் கண்ட வேங்கைகளும் கவி கொண்டு வந்ததனால் அரங்கமே அமைதியில்..............
அருமை அருமை
அந்த கவி மழையில் நனைய உதவிய சந்திரவதனா அக்காவிற்கு நன்றிகள்

