01-21-2005, 02:21 PM
அய்யய்யோ சின்னப்பு போற காலத்தில உனக்கு ஏன் இந்த வேலை. சாமி குத்தமாகிடப்போது. டப்பென்டு நெத்தில 3 தேரம் குத்தி மன்னிப்புக்கேளு. ஆத்தாவோட கோபத்துக்கு ஆளாகிட்டியே சின்னப்பு. இனி ஆத்தா சும்மா இருப்பாளா?? ஊரில மழையே பெய்யாம ஆத்தா தண்டிக்கப்போறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

