01-21-2005, 02:01 PM
சீதன விடயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அக்கறை எடுக்கிறார்கள் எனபதோ எனது கருத்துமாகும். எங்காவது மிக சொற்பமாக்த்தான் மாமனார் மச்சான் கொடுமை என கேள்விப்பட்டிருக்கறேம்.சீதனம் வாங்குவதில் மாமியாரும் திருமணமாகி போனபின்னர் அதேமணப்பெண்ணும் அதிக அக்கறை காட்டுபாவரகளாயிருக்கின்றனர் எனது சொந்த அனுபவங்களும் கூட
; ;

