01-21-2005, 12:29 PM
அல்வாய் அம்மன் ஆலயத்தில்
3 அடி ஆழத்தில் அதிசய நீரூற்று
அல்வாய்ப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் அதிசய நீரூற்று ஒன்றைக் கண்ட மக்கள் அதனை தீர்த்தமாகக்கருதி எடுத்துச்செல்கின்றனர்.
அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத் தில் மணி மண்டபத்துக்கான தூண்களை நிறுவுவதற்காகத் தோண்டப்பட்ட மூன்று அடி ஆழமுள்ள குழியொன்றிலிருந்தே இந்த அதி சய நீரூற்றுத் தோன்றியுள்ளது.
அல்வாய்ப் பகுதியில் 30 தொடக்கம் 35 அடிவரையான ஆழத்தில் நீரூற்றுக் காணப் படுவதே வழமை. இவ்வாறு மிகக் குறைந்த ஆழத்தில் சுவையுடன் கூடிய அதிசய நீரூற்று கிடைத்திருப்பது - அவ்வூர் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துமாரி அம் மன் ஆலயத்தில் இத்தகைய அதிசயம் நிகழ்ந் துள்ளமையால் அன்னையின் அருளே இது வெனத் தெரிவித்து வரும் மக்கள் மிகுந்த பக்தியுடன் அந்நீரைத் தீர்த்தம் என எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
3 அடி ஆழத்தில் அதிசய நீரூற்று
அல்வாய்ப் பகுதியில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் அதிசய நீரூற்று ஒன்றைக் கண்ட மக்கள் அதனை தீர்த்தமாகக்கருதி எடுத்துச்செல்கின்றனர்.
அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயத் தில் மணி மண்டபத்துக்கான தூண்களை நிறுவுவதற்காகத் தோண்டப்பட்ட மூன்று அடி ஆழமுள்ள குழியொன்றிலிருந்தே இந்த அதி சய நீரூற்றுத் தோன்றியுள்ளது.
அல்வாய்ப் பகுதியில் 30 தொடக்கம் 35 அடிவரையான ஆழத்தில் நீரூற்றுக் காணப் படுவதே வழமை. இவ்வாறு மிகக் குறைந்த ஆழத்தில் சுவையுடன் கூடிய அதிசய நீரூற்று கிடைத்திருப்பது - அவ்வூர் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துமாரி அம் மன் ஆலயத்தில் இத்தகைய அதிசயம் நிகழ்ந் துள்ளமையால் அன்னையின் அருளே இது வெனத் தெரிவித்து வரும் மக்கள் மிகுந்த பக்தியுடன் அந்நீரைத் தீர்த்தம் என எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.

