01-21-2005, 08:01 AM
*ஏன் காந்தி கடற்கரை ஓரத்தில் சிலையாய் நின்னுட்டு கடல் பக்கம் பார்க்காமே மெட்ராஸைப் பார்த்துக்கிட்டு இருக்காரு?
கடற்கரையிலே காதலர்கள் தொல்லை அதிகமாப் போச்சாம்!
-----------------------------------------------------------------------
*உன் கடையில் செருப்பு ரொம்ப மலிவா இருக்கே.... உனக்கு மட்டும் செருப்பு எங்கேயிருந்து வருது?
கல்யாண மண்டபத்திலிருந்து.
-----------------------------------------------------------------------
*நீதிபதி: நீங்க ஏன் வக்கீலை அடித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?
இன்ஸ்பெக்டர்: எனக்கு ட்ரான்ஸ்பர் வேணும் என்பதற்காக்த்தான் சார்.
-----------------------------------------------------------------------
*நீங்க போட்ட சபதப்படி 'பைக்' வாங்கிட்டீங்க, அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?
பெட்ரோல் வாங்க முடியலையே!
-----------------------------------------------------------------------
*உன் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான். அண்ணன் இங்கிலாந்தில் இருக்கிறான் என்கிறாய். பிறகு ஏன் நீ மட்டும் இங்கே பிச்சை எடுக்கிறாய்?
அவர்களும் அங்கே பிச்சைதானே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------
மனைவி: "திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாயைத் திறக்காம பார்த்துக்கிட்டு இருக்கீங்களே?"
கணவன்: "உஸ்..... சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.
கடற்கரையிலே காதலர்கள் தொல்லை அதிகமாப் போச்சாம்!
-----------------------------------------------------------------------
*உன் கடையில் செருப்பு ரொம்ப மலிவா இருக்கே.... உனக்கு மட்டும் செருப்பு எங்கேயிருந்து வருது?
கல்யாண மண்டபத்திலிருந்து.
-----------------------------------------------------------------------
*நீதிபதி: நீங்க ஏன் வக்கீலை அடித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?
இன்ஸ்பெக்டர்: எனக்கு ட்ரான்ஸ்பர் வேணும் என்பதற்காக்த்தான் சார்.
-----------------------------------------------------------------------
*நீங்க போட்ட சபதப்படி 'பைக்' வாங்கிட்டீங்க, அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க?
பெட்ரோல் வாங்க முடியலையே!
-----------------------------------------------------------------------
*உன் தம்பி அமெரிக்காவில் இருக்கிறான். அண்ணன் இங்கிலாந்தில் இருக்கிறான் என்கிறாய். பிறகு ஏன் நீ மட்டும் இங்கே பிச்சை எடுக்கிறாய்?
அவர்களும் அங்கே பிச்சைதானே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------------
மனைவி: "திருடன் வீட்டுக்குள் புகுந்து திருடிக்கிட்டு இருக்கிறான். நீங்க வாயைத் திறக்காம பார்த்துக்கிட்டு இருக்கீங்களே?"
கணவன்: "உஸ்..... சத்தம் போட்டுச் சொல்லாதே! நான் கட்டியிருக்கிற தங்கப்பல் தெரிஞ்சிடப் போவுது.
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>


