01-21-2005, 04:00 AM
Quote:ஆட்கள் ரொம்பவே உள்ளனர். நாங்கள் ஒற்றைக்கு ஓற்றை அடிபடமாட்டோம். எப்பவுமே கும்பல்தான். தனிய அடிபட பயம், வெளியே சொல்லிப் போடாதையுங்கோ.
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
அப்ப கும்பல்ல கோவிந்தா.. தான்... நான் சொல்ல மாட்டன் வெளிய... :wink:
Quote:அதுதான் சிறீலங்கன் தமிழர்களை லண்டன் வீதிகளில் பார்த்தீர்கள் என்றால் முழியப் பிரட்டியபடிதான் திரிவார்கள்..அன்பாக ஆதரவாகப் பேசமாட்டார்கள்...உதவி செய்ய முன்வரமாட்டார்கள்..மற்ற இனத்தவர்களுடன் கலந்து பழகமாட்டார்கள்...இவர்களையும் பிரிட்டன் உள்வாங்கி உள்ளதே என்று எண்ணும் போது பிரிட்டனின் சட்டத்தைப் பாராட்ட வேண்டும்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]

