01-21-2005, 03:42 AM
cannon Wrote:ஓய்! கோனல்!"ஸஉண்மைய சொல்றன் பொழில் சத்தியமா ஒன்னும் புரியல
ஏன் இவர்கள் அமைதிப்படை என்று வந்திருந்த காலங்களில் முஸ்லீம் மக்களுக்கு செய்து விட்ட கொடுமைகளை அவர்கள் மறந்து விடுவார்களா?
இல்லை! குமரி முதல் காஸ்மீர் வரை முஸ்லீங்களுக்கு செய்யும் மனிதாபிமானங்களை உலக முஸ்லீங்கள் மறக்க முடியாமா?
மொத்தத்தில் இந்த மனிதாபிமானிகளுக்கு பல பாடங்களை படிக்கும் காலம் வந்து விட்டது! என்றே வரும் காலங்கள் கூறப் போகின்றது!
:
ஸ்ஸ்ஸ் அதைப்பற்றி கதைக்ககூடாது கதை;தால் நீர் ஒரு மிகப் பெரிய சனநாயக நாட்டின்எதிரி
; ;

