01-21-2005, 12:19 AM
shiyam Wrote:எணேய் சின்னாச்சி பேப்பரிலை பேனையால எழுதுற எல்லாரும் பத்திரிகை காரரோணை.இதுகளைபாத்து வயிறெரிஞ்சு கொண்டிருப்பனம்.நானும்தான ஒண்டுஉங்களுக்கு தர எழுதிவைச்சிருக்கிறன்.ஆனா...............அப்புக்கு பயமாயிருக்கு
அப்புவின்ரை வாழ்க்கையிலை நீங்கள் தலையிடாதவரைக்கும் பிழைச்சியள் சியாம்.
:::: . ( - )::::

