01-20-2005, 01:04 PM
காதல் போதையானால்
உளறல் வரும்
காதல் அமிர்தமானால்
மெளனம் வரும்
இனிமையாகும்...!
அமிர்தம் கொள்
மலரினும் மெலியது காதல்
வார்த்தைகள் கூட
காயப்படுத்தும்
தூய அன்பு மட்டுமே
ஆசுவாசப்படுத்தும்
அன்புக்கு அருகதையில்லா
பாவிகளாய் பாவையர்
உலாவரும் உலகில்
காதலுடன் கன்னி தேடி
கடைசியில் கானல் என்பது
வாழ்க்கைப் பாலவனத்தில்
ஒட்டகமோட்டிய
ஓரங்க நாடகத்தின் முடிவே,,,! :wink:
உளறல் வரும்
காதல் அமிர்தமானால்
மெளனம் வரும்
இனிமையாகும்...!
அமிர்தம் கொள்
மலரினும் மெலியது காதல்
வார்த்தைகள் கூட
காயப்படுத்தும்
தூய அன்பு மட்டுமே
ஆசுவாசப்படுத்தும்
அன்புக்கு அருகதையில்லா
பாவிகளாய் பாவையர்
உலாவரும் உலகில்
காதலுடன் கன்னி தேடி
கடைசியில் கானல் என்பது
வாழ்க்கைப் பாலவனத்தில்
ஒட்டகமோட்டிய
ஓரங்க நாடகத்தின் முடிவே,,,! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

