01-20-2005, 12:50 PM
kuruvikal Wrote:கன்னிக்காய் காத்திருப்பு
காலத்தின் பேரழிவு
கனவுகள் தந்தே கவிழ்த்திடுவாள்
நிஜத்துக்கு வந்து
நிம்மதி காணுங்கள்...!
காதலெனும் போதையில்
கண்டதையும் உளறாதீர்கள்
பார்க்கப் பாவமாகி நீர்
அவளோ பார்த்து பரிகசிப்பாள்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
அவரே சொல்கிறாரே
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..
பிறகேன் இப்படி
இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே
ஏங்குகிறார்.
புரியுதெல்லோ பரிகசிப்பாள் என்று.
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: