01-20-2005, 10:10 AM
<span style='font-size:25pt;line-height:100%'>இனியவளே </span>
வானம் பார்த்த பூமியாய்
வரண்டிருந்த என் மனதில்
கார்மேகமாய் கனநேரம்
காட்சிதந்து கனியவைத்தாய்..
காதலுடன் காத்திருந்தேன்
நீயோ கானல் நீராய் மாறி
காணாமலே போனாய்..
மனமென்னும் மாநிலத்தில்
பூகம்பத்தை புகுத்தி விட்டு
நீராவி போல நீயும்
மறைந்தே போனாய்..
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..
முடியவில்லை முயன்று பார்க்கிறேன்
முகிலிலே உன்னை முகர்ந்து
நானும் ழூச்சுவிட..
காத்திருக்க நானும் கஷ்டப்படவில்லை
இழவுகாத்த கிளியாகவும் இஷ்டபடவில்லை
இடியாக விழுவாயா?இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே…
thilee@gmail.comதமிழரசன்
வானம் பார்த்த பூமியாய்
வரண்டிருந்த என் மனதில்
கார்மேகமாய் கனநேரம்
காட்சிதந்து கனியவைத்தாய்..
காதலுடன் காத்திருந்தேன்
நீயோ கானல் நீராய் மாறி
காணாமலே போனாய்..
மனமென்னும் மாநிலத்தில்
பூகம்பத்தை புகுத்தி விட்டு
நீராவி போல நீயும்
மறைந்தே போனாய்..
நீந்தத்தெரியாத என்னை
நீரில் தள்ளிவிட்டு
நிதானமாய் நீயும்
நித்திரை செய்கின்றாய்..
முடியவில்லை முயன்று பார்க்கிறேன்
முகிலிலே உன்னை முகர்ந்து
நானும் ழூச்சுவிட..
காத்திருக்க நானும் கஷ்டப்படவில்லை
இழவுகாத்த கிளியாகவும் இஷ்டபடவில்லை
இடியாக விழுவாயா?இன்ப நிலைதருவாயா?.
இனியாவது இரங்காயா?....என் இனியவளே…
thilee@gmail.comதமிழரசன்
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

