01-20-2005, 03:08 AM
தமிழராகிய நாம் இன்று புலத்திலும் திருமணங்களை பொருத்தம் பார்த்து சடங்கு வைத்து தாலி கட்டி ( அக்னி)நெருப்பை சுற்றி அம்மி மிதித்து அருந்ததி(ஒரு நட்சத்திரம் )பாத்து சீதனம் வாங்கி செய்வதை ஏற்று கௌ;கிறீர்களா???
; ;

