01-19-2005, 06:36 PM
புனர் வாழ்வுக் கழகம் - விடுதலைப் புலிகள் நிவாரணப் பணிகளை கனடிய தேசிய தொலைக் காட்சி பாராட்டு
ரொறன்ரோவிலிருந்து இ.பத்மன் புதன்கிழமை 19 சனவரி 2005 20:30 ஈழம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமிழர் புனாவாழ்வுக் கழகத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நிவாரணப் பணிகள் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கனடிய தேசிய தொலைக் காட்சி பாராட்டியுள்ளது.
சி.பி.சி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆய்வாளர் பிரையன் ஸ்ருவேட் என்பவரே இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
சி.பி.சி. தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய செய்தித் தொகுப்பில் பிரையன் ஸ்ருவேட இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த கால போராட்ட அனுபவங்களும் கட்டுக்கோப்பான ஒழுங்கு முறைகளுமே இந்த நிவாரணப் பணிகளை வடக்கு கிழக்கி;ல் திறமையாக செயற்படுத்த முடிந்தது எனவும் பிரையன் ஸ்ருவேட் நேற்றைய ஒளிபரப்பில் தெரிவித்துள்ளாh.;
சுனாமியின் தாக்கத்தின் பின்னர் தென்னிலங்கை மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சி.பி.சி தொலைக்காட்சி பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நேரடியாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையள் உங்கடை பாசையிலை இதுவும் புதினத்திலைதான் சுட்டது.
உலமெல்லாம் வாழத்துகிறது. உண்மையான பேப்பர்காரங்களுக்கு எல்லாம் விளங்குது. <span style='font-size:30pt;line-height:100%'>ஆனால் இஞ்சை கொஞ்சப்பேர் தாங்களும் பேப்பர்காரங்கள் எண்ணுகினம் தாங்களே தங்களுக்கு பத்திரிகைக்காரர் என்று பேர் வைச்சுக்கொண்டிருக்கினம் அவையளுக்குத்தான் இன்னமும் தெரியவில்லை( சிலவேளை தெரிஞ்சுகொண்டும் தெரியாததுபோல நடிக்கினமோ என்ன இளவோ?) அவையள்தான் த.வி.பு கழகத்தை கணக்கு கேட்கினம்</span>.பிள்ளையள் சுனாமியிலை அழிஞ்ச அழிவுகளை நினைக்கும்போது கண் கலங்குது.
ஆனாலும் அழிவிலைதான் எங்களை உலகமே புரிந்துகொண்டுள்ளது. பாருங்போவன் எல்லாநாட்டு பத்திரிகைகளும் புலிகளை போட்டிபோட்டுக் கொண்டு பாராட்டுது. ஒண்டின்ரை அழிவிலைதான் இன்னொன்று ஆரம்பம் என்கிறார்கள். அது உண்மைதான் போலுள்ளது.
ரொறன்ரோவிலிருந்து இ.பத்மன் புதன்கிழமை 19 சனவரி 2005 20:30 ஈழம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமிழர் புனாவாழ்வுக் கழகத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நிவாரணப் பணிகள் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கனடிய தேசிய தொலைக் காட்சி பாராட்டியுள்ளது.
சி.பி.சி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆய்வாளர் பிரையன் ஸ்ருவேட் என்பவரே இந்தப் பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
சி.பி.சி. தொலைக்காட்சி நேற்றிரவு ஒளிபரப்பிய செய்தித் தொகுப்பில் பிரையன் ஸ்ருவேட இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த கால போராட்ட அனுபவங்களும் கட்டுக்கோப்பான ஒழுங்கு முறைகளுமே இந்த நிவாரணப் பணிகளை வடக்கு கிழக்கி;ல் திறமையாக செயற்படுத்த முடிந்தது எனவும் பிரையன் ஸ்ருவேட் நேற்றைய ஒளிபரப்பில் தெரிவித்துள்ளாh.;
சுனாமியின் தாக்கத்தின் பின்னர் தென்னிலங்கை மற்றும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு சி.பி.சி தொலைக்காட்சி பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் நேரடியாக வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையள் உங்கடை பாசையிலை இதுவும் புதினத்திலைதான் சுட்டது.
உலமெல்லாம் வாழத்துகிறது. உண்மையான பேப்பர்காரங்களுக்கு எல்லாம் விளங்குது. <span style='font-size:30pt;line-height:100%'>ஆனால் இஞ்சை கொஞ்சப்பேர் தாங்களும் பேப்பர்காரங்கள் எண்ணுகினம் தாங்களே தங்களுக்கு பத்திரிகைக்காரர் என்று பேர் வைச்சுக்கொண்டிருக்கினம் அவையளுக்குத்தான் இன்னமும் தெரியவில்லை( சிலவேளை தெரிஞ்சுகொண்டும் தெரியாததுபோல நடிக்கினமோ என்ன இளவோ?) அவையள்தான் த.வி.பு கழகத்தை கணக்கு கேட்கினம்</span>.பிள்ளையள் சுனாமியிலை அழிஞ்ச அழிவுகளை நினைக்கும்போது கண் கலங்குது.
ஆனாலும் அழிவிலைதான் எங்களை உலகமே புரிந்துகொண்டுள்ளது. பாருங்போவன் எல்லாநாட்டு பத்திரிகைகளும் புலிகளை போட்டிபோட்டுக் கொண்டு பாராட்டுது. ஒண்டின்ரை அழிவிலைதான் இன்னொன்று ஆரம்பம் என்கிறார்கள். அது உண்மைதான் போலுள்ளது.
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

