01-19-2005, 05:47 PM
நீங்கள் சொன்ன பத்தும் தவறு என நினைக்கிறேன் எதற்கும் ஒருக்கால் பஞ்சாட்சரம் வாத்தியாரைக் கேட்டால் சரியாகும்.( vennila)இருக்கலாம் ஒவ்வொருதர் ஒவ்வொரு கதை சொல்லுவினம்..குருவிகளை கேட்பம் யாழ் இந்துவிலை எப்படி சொன்னவை எண்டு....அதுசரிதமிழ்நிலாவிற்கேன் திடீரெண்டு தமிழ்ழை ஆரவம்??
; ;

