08-11-2003, 12:59 PM
பங்கு கேட்பதற்கு மாகநாட்டுக்கு ஏன் போக வேண்டும். அது தானே அடிக்கடி சவாரி விட்டு குழையகுழைய வந்து கேட்டுப்பாக்கினம்; பங்க வாங்கச் சொல்லி. வாங்கியிருந்தால் குரங்குபாஞ்சான் விசயம் சாதரணமாய் போயிருக்கும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

