01-19-2005, 09:01 AM
பத்து என்பது எந்தக் குணங்களையும் குறிப்பிடவில்லை அது பானையில் அடிப்பிடிடத்துள்ளது எனக்குறுவோமே அது தான் அதாவது அடியில் கருகிப்போயுள்ள சோறு என கொள்ளலாம் அதாவது பசி வந்தால் அந்தப் பத்தும் (அடிப்பிடித்த சோறும்) பானையில் இருந்து பறந்து விடும் சிலர் கூறுவர் நான் வீடுகளில் பத்துப்பாத்திரம் கழுவி (தேய்த்து) சம்பாதிக்கிறேன் என்று அதுவும் அதே அர்த்தம்.

