01-19-2005, 02:53 AM
சந்தன வீரப்பன் விசம் வைத்தே கொல்லப்பட்டார் என தினகரன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. சந்தண வீரப்பனின் கொலையில் மர்மம் இருப்பதாக பல அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலயில், இன்று உண்மை அறியும் குழு தனது ஆய்வின் முடிவினை வெளியிட்டு உள்ளது. அவர்களின் ஆய்வின் படி சந்தண வீரப்பன் அவர்கள் விசம் வைத்தே கொல்லப்பட்டார் என தெரிவிக்க பட்டுள்ளது.

