01-18-2005, 07:20 PM
tamilini Wrote:குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...!Quote:இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...!
இதெப்படி இருக்கு.. ஒரு சனமும் வராது களத்திற்கு..
ஜஃஙரழவநஸ
இதெப்படி இருக்கு.. ஒரு சனமும் வராது களத்திற்கு..
ஏன் தமிழினி மோகன் அண்ணா பணத்தை இழுத்து போடுவார் எண் பயமோ??
; ;

