01-18-2005, 06:39 PM
வட கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் நேரில் பார்வையிட்டார். இந்த சுனாமி அலையில் தேசியத் தலைவர்;ää புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாக டென்மார்;க்கில் உள்ள டென்ஒங்க எனும் துரோகிகளின் இணையத்தம் ஒன்று இல்லாத பொல்லாத புரளிகளை பரப்பிவிட்டு தமிழ் மக்களை குழப்பியடித்து வந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் தேசியத் தலைவர்;.
கிளிநொச்சி பகுதியில் நேற்று ஆய்வு நடத்திய தேசியத் தலைவர் அவர்கள் பின்னர் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினருடன் ஆலோசனைகள் நடத்தினார்.
மேலும் தலைவர் பேசுகையில்ää இந்தப் பேரழிவால் மக்கள் யாரையும் சார்ந்து வாழும் நிலை உருவாகி விடக் கூடாது. போதிய உதவிகள் செய்து அவர்களே தங்கள் எதிர்காலத்தைää மறுவாழ்வை உருவாக்கிக் கொள்ளும் வகையில் கை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்;.
இதன் மூலம் தேசியத் தலைவர் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்த அனைத்து தமிழ் துரோகிகளுக்கும் மூக்குடைக்கப்பட்டுள்ளது.
Source: Nerudal.com
கிளிநொச்சி பகுதியில் நேற்று ஆய்வு நடத்திய தேசியத் தலைவர் அவர்கள் பின்னர் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினருடன் ஆலோசனைகள் நடத்தினார்.
மேலும் தலைவர் பேசுகையில்ää இந்தப் பேரழிவால் மக்கள் யாரையும் சார்ந்து வாழும் நிலை உருவாகி விடக் கூடாது. போதிய உதவிகள் செய்து அவர்களே தங்கள் எதிர்காலத்தைää மறுவாழ்வை உருவாக்கிக் கொள்ளும் வகையில் கை கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்;.
இதன் மூலம் தேசியத் தலைவர் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்த அனைத்து தமிழ் துரோகிகளுக்கும் மூக்குடைக்கப்பட்டுள்ளது.
Source: Nerudal.com
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place

