01-18-2005, 06:29 PM
கடவுளே ஒருத்தர காப்பாத்தி பலர சாகவிட்டா சந்திரிகா சிங்களவருக்கு நிவாரணம் கொடுத்து தமிழருக்கு கொடுக்காமல் விட்டா சந்திரிகா கடவுளவிட better போல இருக்கு. அப்படி ஒரு சக்த்தி அவர்கள காப்பாத்தி இருந்தா அந்த சக்த்தி வணங்கப்படக்கூடிய ஒண்ணு அல்ல. ஒரு தாய் தான் பிள்ளைகள் எல்லோரையுமே காப்பாத்த முயற்ச்சிப்பாள் மனிதனுக்கு இருக்கிற இந்த எண்ணம் கடவுள் என்று சொல்லப்படுகிற அதுக்கு இல்லை என்றாள் அதுதான் கடவுளா?

