01-18-2005, 06:14 PM
மிக மிக மிக அவசியான தகவல் பெற்றோருக்கு மட்டுமல்ல...அனைவருக்குமானதும் கூட...! இதை நாங்க எப்பவோ சொன்னம் இப்பதான் இவை திருப்பிச் சொல்லினம்...ரூ லேட்.... வந்திற்று புற்றுநோய்...வளர்ந்தும் விட்டுது... பார்த்திருக்க...!
இப்ப மருந்து போடுறதாப் பூச்சாண்டி காட்டாம ஒரே அடியா லேசர் பிடியுங்கோ...இல்ல ஆபத்துத்தான்...!
முதலில எம் எஸ் என் யாகு போன்ற சட் விபரம் எல்லாம் பிரைவேட் சட்டா இல்லாம பப்பிளிக் ஆக்க வேணும்..பெற்றோருக்கும்...பிற பெரியவர்களும் கண்காணிப்பாளர்களும் நோக்கத்தக்கதாக...அல்லது இச் சட் வசதிகளை குறிப்பிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் மூலமாக வழங்க வேண்டும்....ஆரம்பப் பதிவுகளை கண்டவரும் கண்ட இடத்திலும் செய்ய முடியாதவாறு...குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி... தாங்கள் பற்றிய சரியான ஆதார பூர்வ விபரங்களைச் சமர்ப்பித்த பின் அவர்களின் தகுதி நிலை குறித்து அறிந்து அனுமதிக்க வேண்டும்...!
செல்போன்..முக்கியமா கமரா போன் விற்பனை சட்ட வரைகளுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்...குறித்த வயதினர் வாங்கவோ பாவிக்கவோ தடை விதிப்பதோடு...இப்படியான போன்களை பாவிப்பவர்கள் பற்றிய பதிவுகள் விபரங்கள் பொலீஸ் தொடங்கி அனைத்துக் கண்காணிப்புப் பிரிவுகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.. கமரா பாவிக்கும் போது அது பற்றிய தகவல்கள் போனில் பதிவு செய்யப்பட்டு குறித்த காலத்துக்கு அது அழிக்கப்படாத வகையில் நினைவில் நிறுத்தப்பட வேண்டும்...இப்படி இன்னும் சில ரகசிய பாதுகாப்புப் பிரமாணங்களும் இல்லாமல்...இத்தகைய குற்றவாளிகளை கண்காணிப்பதும் தடுப்பது கடினம்...!
இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இப்ப மருந்து போடுறதாப் பூச்சாண்டி காட்டாம ஒரே அடியா லேசர் பிடியுங்கோ...இல்ல ஆபத்துத்தான்...!
முதலில எம் எஸ் என் யாகு போன்ற சட் விபரம் எல்லாம் பிரைவேட் சட்டா இல்லாம பப்பிளிக் ஆக்க வேணும்..பெற்றோருக்கும்...பிற பெரியவர்களும் கண்காணிப்பாளர்களும் நோக்கத்தக்கதாக...அல்லது இச் சட் வசதிகளை குறிப்பிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் மூலமாக வழங்க வேண்டும்....ஆரம்பப் பதிவுகளை கண்டவரும் கண்ட இடத்திலும் செய்ய முடியாதவாறு...குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி... தாங்கள் பற்றிய சரியான ஆதார பூர்வ விபரங்களைச் சமர்ப்பித்த பின் அவர்களின் தகுதி நிலை குறித்து அறிந்து அனுமதிக்க வேண்டும்...!
செல்போன்..முக்கியமா கமரா போன் விற்பனை சட்ட வரைகளுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்...குறித்த வயதினர் வாங்கவோ பாவிக்கவோ தடை விதிப்பதோடு...இப்படியான போன்களை பாவிப்பவர்கள் பற்றிய பதிவுகள் விபரங்கள் பொலீஸ் தொடங்கி அனைத்துக் கண்காணிப்புப் பிரிவுகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.. கமரா பாவிக்கும் போது அது பற்றிய தகவல்கள் போனில் பதிவு செய்யப்பட்டு குறித்த காலத்துக்கு அது அழிக்கப்படாத வகையில் நினைவில் நிறுத்தப்பட வேண்டும்...இப்படி இன்னும் சில ரகசிய பாதுகாப்புப் பிரமாணங்களும் இல்லாமல்...இத்தகைய குற்றவாளிகளை கண்காணிப்பதும் தடுப்பது கடினம்...!
இப்போ உதாரணத்துக்கு மோகன் அண்ணா ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட வலைப்பின்னலூடு இக்களச் சேவையை வழங்கும் போது.. யாழ் களத்தில் பதியும் ஒருவரை அவர்களிடம் உள்ள பிரத்தியேக மற்றும் கண்காணிக்கப்படும் குறியீடுகளை இடச் சொல்லிக் கேட்கலாம்...குறிப்பாக வங்கி இலக்கம் அல்லது வங்கிக் கணக்கு அட்டை இலக்கம்...அல்லது இதர பிரத்தியேகமாக வழங்கப்படும் பாதுகாப்புக் குறியீடுகளை சமர்ப்பிக்கச் சொல்லிக் கேட்கலாம்...அப்படிக் கேட்கும் போது தவறான தகவல் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும் சுலபம்...தவறுக்கான சந்தர்ப்பங்களும் குறைக்கப்படும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

