01-18-2005, 03:07 PM
மனிதாபிமானம் என்பது சிந்திக்க முதலே வந்திவிடுவது.... இயல்பானது.,,,மனிதன் கொஞ்சம் சிந்திக்கச் சந்தர்ப்பம் அளித்துவிட்டால்..அது நல்லது நோக்கியும் போகலாம்..கெட்டது நோக்கியும் போகலாம்...அதில் மனிதாபிமானம் என்பது மரிக்கவும் கூடும் வாழவும் கூடும்..! அந்த அன்பர் காட்டிய இயல்பான மனிதாபிமானத்தைப் பாராட்டுவோம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

