01-18-2005, 02:04 PM
இப்படி மட்டக்களப்பில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற முஸ்லிம்களுக்கு இந்துக்கடவுளான கிருஷ்ணன் பாம்பணையில் பள்ளிகொண்டு அவர்களுக்கு காட்சிகொடுத்தாராம். ஆஞ்சயேரை தினமும் வணங்கும் ஓர் பக்தனை குரங்கு காப்பாற்றியதாமே. இப்படி பல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கு என்று தப்பியவர்கள் பலர் பத்திரிகைக்களித்த தகவலைப் படித்தேன். அதிசயம்தான்.
----------

