01-17-2005, 03:33 PM
அதுதான் இண்டைக்கு அமெரிக்க அதிகாரி சொல்லிபோட்டாரே எப்ப தங்கடை வேலை இலங்கையிலை முடியுமெண்டு தெரியாதாம்.அதுக்குள்ளை திருகோணமலை துறைமுகத்தை இந்திய ராணுவம் புனரமைக்கினமாம்.
; ;

