08-11-2003, 07:26 AM
சிறீலங்காவிலை ஏதோ ஒரு மூலையிலாவது வாழ முடியாது.. பயங்கரவாத செயல்களுடன் தொடர்பில்லை.. இந்த இரண்டையும் ஊர்ஜிதப்படுத்தினால்தானே ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்படும். :roll:
.

